06.09.2018

செப்ரெம்பர் 6, 2018 பின்னூட்டம் நிறுத்து
பிரிவுகள்:Uncategorized

06.09.2018

பிரிவுகள்:Uncategorized

கபாலீசுவரர் கோயில்

பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது.

அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது.

“கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.
அருணகிரிநாதரின் இந்தத் திருமயிலைத் திருப்புகழ்ப் பாடலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கயிலைப் பதியரன் முருகோனே
கடலக்கரைதிரை அருகே – சூழ்
மயிலைப் பதிதனில் உறைவோனே
மகிமைக் கடியவர் பெருமாளே!
அசைக்க முடியாத ஆதாரம் இது. அருணகிரிநாதர் காலத்திற்குப் பின்னர் 1566′ம் ஆண்டு இன்றைய சாந்தோம் இருக்கும் இடத்தில் இருந்த கபாலிச்சுரம் ஆலயம் கிறுத்துவ மதவெறியர்களால் உடைக்கப்பட்டுப் பின்னர் தற்போது இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

  • கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.
  • Santhome Cathedral பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 – 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், “Found on stone excavated below the Cathedral at Santhome” என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன.
அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், 2.மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய “திருமகள்போல” என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.
  • இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம்.
  • ஈழ நாட்டுத் திருக்கோணமலை, துளுவ நாட்டுக் கோவை (Gova) முதலிய இடங்களில் பரங்கியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்த வண்ணமே இம்மயிலையிலும் பரங்கியர்கள் கோயிலையும், மனைகளையும் இடித்துப் பள்ளியும் கோட்டையும் கட்டியிருக்கக் கூடும் என்பது திண்ணம்.
  • H.D. Love என்பவர் எழுதிய சென்னைச் சரித்திரத்தில் 1516 முதல் போர்த்துக்கீசியர், துருக்க மூர்கள் பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் முதலியவர்கள் அடிக்கடி மாறிமாறி இவ்வூரைப் பிடித்துத் தம் வசப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என அறியலாம். அந்நூலின்படி (Volume – I பக்கம் 321 – 322) பிரெஞ்சுக்காரருக்கும் துருக்கருக்கும் 1672-ல் ஒரு போர் நடந்தது. அப்போது பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி கபாலீஸுவரர் சன்னிதியில் ஒளிந்து கொண்டதாம். ஆகவே, தற்கால கபாலீசுவரம் 1672லேயே இருந்தது எனலாம்.
  • “துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொல்மயிலை….” என்று ஆரூரர் திருவாய் மலர்வதுபோல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் டாலமி (Ptolemy) என்ற கிரேக்க ஆசிரியர் இயற்றிய பூகோள நூலில் Malliarpha எனப்படுவதே மயிலாப்பூர் என்று Vestiges of Old Madras Vol. – I chapter 23-ல் ஆசிரியர் H.D. Love கூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்
  • 11-வது நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்றில் (256 / 1912) மயிலார்ப்பில் பல நானாதேசிகள் கூடிச் சில தீர்மானங்கள் செய்தனர் என்று காணப்படுகிறது.
  • துறைமுகப் பட்டினமாகிய ஒரு வியாபாரத் தலத்தில்தான், பல தேசத்து மக்கள் கூடுவர். எனவே, டாலமி காலம் முதல் கல்வெட்டுக் காலம் வரையில் மயிலாப்பூர் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது. போர்த்துக்கீசியர் காலத்திலும் இத்துறைமுகம் சிறந்து விளங்கியுள்ளது. இத்துறைமுகத்திற்கும், ஆங்கிலேயர் துறைமுகமாகிய சென்னையின் வடபாதிக்கும் ஓயாமல் வியாபாரப் போட்டியும், கடும்போரும் இருந்து வந்த செய்தி Vestiges of Old Madras Vol. – I என்ற நூலில் நன்கு விளங்கும்.
  • சங்க பல்லவன் கம்பவர்மன் காலத்திய கல்வெட்டொன்று (189/1912) மயிலாப்பூரில் அரச குடும்பத்தினர் வசித்ததைக் குறிக்கின்றது.
  • மயிலை வாசிகளாயிருந்த பல வியாபாரிகள் வேறு பல தலங்களைத் தரிசித்தபோது சந்தி விளக்கு, நந்தா விளக்குகட்குத் தானம் செய்த வரலாறுகள், பல கல்வெட்டுக்களால் அறியப்படுவதிலிருந்து, அவர்கள் சென்ற இடங்களிலெல்லம் தானம் செய்யக்கூடிய செல்வமும், புண்ணியமும் பெற்றிருந்தனர் என்பது புலனாகும்.
  • திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் “வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே” என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது. “மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்” (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார். மயிலாப்பில்மன்னினார் மன்னி ஏத்தும்” (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில்மயிலார்ப்பில் என்று “ரகர” ஒற்றுடன் காணப்படுகிறது(256/1912). டாலமியும் மல்லிஆர்பா என்பதில் “ரகர” ஒற்றுடன் கூறுகிறார்.

மயிலாப்பூர் பற்றிய சரித்திரக் குறிப்புகள் :

  • 1798-ல் எழுதப்பட்ட சென்னை நகரப் (Map of Chennai) படத்தில் மயிலைத் திருக்குளம் காட்டப்பட்டிருக்கிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சாந்தோமில் கண்டெடுத்த புதைபொருள்களிலிருந்து பழைய கோயில்  சாந்தோம் கடற்கரை என எண்ண வேண்டியிருக்கிறது. பழைய கபாலிசுவரர் கோயிலலின் இடிபாடுகள் இப்போதுள்ள கோயிலுக்குச் சிறிது தொலைவில் கிழக்கு திசையில் சாந்தோம் கடற்கரையருகே கண்டு எடுக்கப்பட்டதேஇதற்குக் காரணமாகும்.
1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதிட்ரலில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால் கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டனகல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன.
மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது.
1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதிட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்” என்று குறிப்பிடுபகிறது.
மற்றொரு தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் .
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்டசென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் :-“கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி,இப்போதுள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும்.” Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204
போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் . S.Kalyanasundaram- A Short History of Mylapore page-8) அழிக்கப் பட்டது 
பழைய கபாலிசுவரர் கோயில், கடற்கரையருகே இருந்ததென்பதையும், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துக்கீசியரால் அழிக்கப் பட்டதென்பதையும், கி.பி. பதினாறாம் நுற்றாண்டில் இப்போதுள்ள இடத்தில் புதிய கோயில், மயிலை நாட்டு நயினியப்ப முத்தையப்ப முதலியார் மகன் முதலியாரால் கட்டப் பெற்றது.


போர்ச்சுகீசியர் கிறிஸ்துவ புராண நாயகன் இயேசுவின் சீடர்களில் ஒருவர் எனப்படும் தாமஸ் என்பவர் இந்தியா வந்த்தாகவும் கல்லறை இது என கதை கட்டி முன் கபாலிஸ்வரர் கோயில் இருந்த இடத்தில் சாந்தோம் சர்ச் எனக் கட்டியுள்ளது. பழைய கபாலிசுவரர் கோயில், சாந்தோம்  கடற்கரையருகே இருந்தது.
உதவியவை- http://www.shaivam.org
திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை, பேராசிரியர்.Dr.சு.ராஜசேகரன்.,1989,

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்

தல வரலாறு:  பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார். அவ்வேளையில் மயில் ஒன்று நடன மாடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள். பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பார். இப்போது குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற என்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் இத்தலம் திருமயிலாப்பூர் என்றும், திருமயிலை என்றும் வழங்கப்படுகிறது.
மயிலார்ப்பு என்பதற்கு பொருள் ‘மயிலாதல்’- உமை மயிலாலாக ஆகியதால் மயிலார்ப்பு-ஊர் என்பது மயிலாப்பூர் ஆனது என்பர்.
5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வாரின் நான்முகம் திருவந்தாதியில்
…………………………………….               நீளோ தம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்
6ம் ஊற்றாண்டில் வாழ்ந்த ஐயட்ட்கள் காடவர் கோன் என்னும் பல்லவ அரசர் பாடிய சிவத்தளி வெண்பாவில்
மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை யன்காந் திளைத்து                    என இக்கோயிலைப் பாடியுள்ளார். இவரே மூன்றாம் சிம்மவர்மன் என்பர் ஆய்வாளர்.
புன்னைவனம், வேதநகர், சுக்கிரபுரி, பிரம்புரம், சுந்தரபுரி, கபாலீச்சரம், கபாலி மாநகர் போன்ற வேறு பெயர்களால் பாடப்பட்டுள்ளது. பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தனக்கும் 5 தலைகள் உண்டு என்று செருக்கடைந்த போது அவனுடைய நடு தலையை கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் ஈசுவரன், கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.
1. இது, வாயிலார் நாயனார் அவதாரஞ்செய்தத் திருப்பதி;
“துறைக்கொண்ட செம்பவள இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்” என்று பணிவார் சுந்தரமூர்த்தி நாயனார்.
வாயிலார் சந்நிதி கற்பகம்பாள் சந்நிதிக்கு எதிரில் வடக்குப் பார்த்த தனி ஆலயமாக உள்ளது.
2. வைஷ்ணவ ச்ரி கருட புராணத்தில், பிருந்தாரண்ய க்ஷேத்திர மகாத்மியத்தில் மயுரபுரி மகாத்மியம் விளக்கப்படுகின்றது
3. இத்தலத்தின் புராணம் வடமொழியில் சைவ மகாபுராணத்து, கோடி ருத்ர ஸம்ஹிதையில், உத்க்ருஷ்ட ச்வக்ஷேத ப்ரகரணத்தில் 11 அத்யாயம் கொண்ட கபாலீச ஸ்தல மாஹாத்ம்யம் கலி 5023-ல் அச்சிடப்பட்டுள்ளது. குன்றக்குடி ஆதீனத்தின் மயிலைக் கிளை மடத்தின் ஸ்ரீமத் அமிர்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய தலபுராணம் கலி 4995-ல் வெளிடப்பட்டது. சமீப காலத்தில் “திருமயிலைத் தலபுராணம்” என்ற பெயரால் மயிலை நாதமுனி முதலியாரால் எழுதப்பட்டுள்ளது
பூம்பாவை திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்த கோயில்
திருமயிலை தலத்தில் சிவநேசர் எனபவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.
திருவொற்றியூர் வந்த சம்பந்தரைச் சந்தித்த சிவநேசர் அவரை வலம் வந்து தொழுதார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்து பூம்பாவை பற்றிய விபரங்களைச் சொல்லி அழுதார்.
சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து “மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை” என்று தொடங்கும் பதிகம் பாடினார். பதிகம் பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள். சிவநேசர் சம்பந்தரை வணங்கி பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததின் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்து வந்தாள். இக்கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. மூவரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களில், சுவாமி மற்றும் தலத்தின் பெருமைகளை குறிப்பிட்டுத்தான் பெரும்பாலும் பதிகம் பாடப்பட்டுள்ளது. ஆனால், இத்தலம் வந்த சம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பிக்க இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்களின் சிறப்புக்களை குறிப்பிட்டு 11 பதிகங்கள் பாடினார். சம்பந்தர் பாடிய பதிகத்தில் திருமயிலை கோவிலைப் பற்றியும், இங்கு சிறப்பாக நடக்கும் விழாக்களைப் பற்றியும் குறிப்பிட்டு இவைகளை எல்லாம் பார்த்து அனுபவிக்காமல் நீ இறந்து போகலாமா பூம்பாவை என்று தன் பதிகத்தில் பாடுகிறார். இவ்வாறு திருவிழா குறித்து பதிகம் பெற்ற பெருமையுடைய தலம் இது.
சம்பந்தர் தனது பதிகத்தில் 6-வது பாடலில் கடலாட்டு விழாவைப் பற்றியும், பக்தர்கள் கடலாடுவதை இறைவன் பார்த்தபடி இருப்பதையும் குறிப்பிடுவதால் தேவார காலத்தில் இத்தலம் கடலருகே இருந்தது என்பது தெரிய வருகிறது. திருஞானசம்பந்தர் என்பைப் பெண்ணாக்கிய இடமும் கடற்கரை சாந்தோமிலிருந்த கோயில் என்பது அவர் அங்கம் பூம்பாவைப் பாடலிருந்து தெரிகிறது.  சாதாரணமாக குளமும் ஸ்வாமி சன்னதியும் கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி இருக்கிறார். குளமும் மேற்கே தான்.
ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்                                                                                               கூர்தரு வேல் வல்லார் கொற்றங் கொள் சேரிதனில்                                                                                   கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்                                                                                                ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
கடலின் அலைகளானது ஊரில் உலாவரும் உயர்ந்த மயிலையில், கூரிய வேல்வல்லவர்களால் காவல் காக்கப்பட்ட பகுதியில், கரிய சோலைகள் சூழ்ந்த திருக்கபாலீச்சரத்து அமர்ந்த பிரானின் ஆதிரைத் திருநாள் காணாது, பூம்பாவையே, போவாயோ!
1. திருவாதிரைத் திருநாளும் புராணங்களிலும் சங்க  இலக்கியங்களிலும் போற்றப்படும் விரதமாகும். இறைவன்  ஆடல் வல்லானாகக் காட்சி அளித்த கருணை கருதி ஆதிரையன் எனத் திருமுறைகள் பலவிடத்தும் விளிக்கும்.அட்ட மாவிரதங்களில் ஒன்றான திருவாதிரைச் சிறப்பு
2. ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை -திருமயிலாப்பூர்க் கபாலீச்சரம், திருஞானசம்பந்தப் பெருமான் காலத்தில் கடற்கரையிலேயே இருந்தது.  (மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் – சம்பந்தர்)
3. திரை – அலை; வேலை – கடல்; கொற்றம் – காவல்;சேரி – இருப்பிடம்; கார் – கருமை.
மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு :
  • பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.
  •  அருணகிரிநாதரின் இந்தத் திருமயிலைத் திருப்புகழ்ப் பாடலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • கயிலைப் பதியரன் முருகோனே
    கடலக்கரைதிரை அருகே – சூழ்
    மயிலைப் பதிதனில் உறைவோனே
    மகிமைக் கடியவர் பெருமாளே!
    அசைக்க முடியாத ஆதாரம் இது. அருணகிரிநாதர் காலத்திற்குப் பின்னர் 1566′ம் ஆண்டு இன்றைய சாந்தோம் இருக்கும் இடத்தில் இருந்த கபாலிச்சுரம் ஆலயம் கிறுத்துவ மதவெறியர்களால் உடைக்கப்பட்டுப் பின்னர் தற்போது இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

 

பிரிவுகள்:Uncategorized

24.03.2014

24_03_2014_001_003

24_03_2014_003_023

24_03_2014_003_025_001

24_03_2014_003_027

24_03_2014_003_031

zzz10001394_461176597315317_1617201549_n

z20140324aK015100003

0j 73 full

zzz1903021_745362765487568_66685275_n

zzz1964896_779209345433412_2033955286_n

24_03_2014_003_032

24_03_2014_005_004

24_03_2014_006_034

24_03_2014_007_022

24_03_2014_007_028_001

24_03_2014_007_031

24_03_2014_007_032

24_03_2014_007_033

24_03_2014_008_006

24_03_2014_009_012_001

24_03_2014_009_013_001

24_03_2014_012_033

24_03_2014_013_005

24_03_2014_013_017

24_03_2014_013_032

24_03_2014_013_034

24_03_2014_014_006 (1)

24_03_2014_014_006

24_03_2014_014_008

24_03_2014_014_009

24_03_2014_014_011

24_03_2014_014_014

24_03_2014_014_015

24_03_2014_016_030

24_03_2014_016_033

24_03_2014_016_034

24_03_2014_016_035

24_03_2014_101_008

24_03_2014_102_006_001

24_03_2014_108_008_001

24_03_2014_108_018

24_03_2014_252_011

24_03_2014_253_014

20140323a_002101006 (1)

20140323a_002101006

20140323a_004101004

20140323a_008101006

20140323a_010101001

20140323a_012101004

20140323e_016101007

20140323e_016101008

20140324a_001101002

20140324a_001101004

20140324a_001107004

20140324a_001107007

20140324a_001107008

20140324a_001107009

20140324a_002107002

20140324a_002107004

20140324a_003100003

20140324a_008100002

20140324aB002100003

20140324aB002100007

20140324aF009100010

20140324aH013100004

20140324aH013100005

20140324aH013100006

20140324aH013100007

20140324aH013100008

maip1_9 (1)

maip1_9

maip1_10

maip1_14

maip1_16

maip1_17

maip1_18

maip2_2 (1)

maip2_2

maip2_5

maip2_9

maip3_3

maip3_5

maip3_11

maip3_12 (1)

maip3_12

maip4_9

maip5_6

maip5_13

maip6_2

maip6_5

maip6_7

maip6_11 (1)

maip6_11

maip6_12

maip7_2 (1)

maip7_2

maip7_3

maip7_4

maip7_5

maip7_7

maip11_2

maip11_3

maip11_4

maip11_5

maip11_7

maip11_8

maip11_14

maip11_15

maip11_17

maip11_18

maip12_2

maip12_3

maip12_8

maip13_4

பிரிவுகள்:Uncategorized

23.03.2014

0j 70 full

0j 71 full

0j 72 full

0j 20140322a_009101003

23_03_2014_002_016_001

23_03_2014_005_008

23_03_2014_005_012

23_03_2014_005_014

23_03_2014_007_003

23_03_2014_007_012

23_03_2014_008_023

23_03_2014_008_034

23_03_2014_012_008

23_03_2014_101_006

23_03_2014_102_008

23_03_2014_102_013

23_03_2014_105_010

23_03_2014_107_005

23_03_2014_109_020

23_03_2014_110_019

23_03_2014_112_004

23_03_2014_112_006

23_03_2014_112_008

23_03_2014_112_010

23_03_2014_112_013

23_03_2014_112_015

23_03_2014_122_021_001

23_03_2014_127_010_001

23_03_2014_253_009

23_03_2014_402_017

23_03_2014_403_005

zzz1903021_745362765487568_66685275_n

zzz1964896_779209345433412_2033955286_n

zzz10001394_461176597315317_1617201549_n

23_03_2014_411_015

23_03_2014_412_013_001

23_03_2014_412_016

1814380

1818546

18154390

18157640_1

20140323a_001107001

20140323a_001107002

20140323a_011100002

20140323a_011100003

20140323a_011100004

20140323a_011100005

20140323a_011100006

20140323a_011100007

20140323a_011100008

20140323aA001100005

20140323aC004100010

20140323aF009100005

20140323aF009100006

21140322a_00110c007

174332718

181635156

181640390

181754437

maip1_15

maip2_6

maip3_6 (1)

z1982311_254885164694222_12157457_n

zzz 1969183_10152332700259810_587940881_n

zzz971290_10152347674514810_1311010197_n

zzz1378612_10152336713519810_1686857088_n

zzz1383119_693009924094928_2085451251_n

zzz1557738_10152339859259810_283795488_n

zzz1962824_10152333600994810_95023652_n

zzz1975174_10152342342859810_2120744617_n

zzz1977482_10152344320544810_861204045_n

maip3_6

maip4_3

maip4_7

maip4_12

maip4_14

maip5_13

maip6_8

maip6_10

maip6_11

maip7_5

maip7_6

maip7_7

maip8_5

maip8_7

maip10_2

maip10_3

maip10_4

maip10_7

maip10_8

maip10_9

maip10_10

maip10_11

maip10_12

maip10_14

maip10_16

maip10_17

maip10_18

maip10_19

maip10_20

maip10_21

maip11_2

maip12_3

maip12_4

maip12_5

maip12_8

maip13_4

பிரிவுகள்:Uncategorized

22.03.2014

0j 65 full

0j 66 full

0j 67 full

0j 69 full

0j 20140322a_009101003

22_03_2014_002_027

22_03_2014_004_017

22_03_2014_004_027

22_03_2014_006_027

22_03_2014_006_031

22_03_2014_007_012

22_03_2014_007_016

22_03_2014_009_017

22_03_2014_009_020

22_03_2014_009_021

22_03_2014_009_025

22_03_2014_010_003 (1)

22_03_2014_010_003

22_03_2014_012_008

22_03_2014_015_034

22_03_2014_015_036

22_03_2014_015_038

22_03_2014_015_041

22_03_2014_016_003

22_03_2014_017_028

22_03_2014_018_004

22_03_2014_102_014_001

22_03_2014_103_003

22_03_2014_108_007

22_03_2014_112_009

7334750_1

20140322a_005101010

20140322a_007101007

20140322a_008100003

20140322a_008100004

20140322a_008100007

20140322a_008101003

20140322a_011101008

20140322a_012101001

20140322aA001100004

20140322aB002100009

20140322aG012100002

20140322aG012100005

20140322aH013100002

20140322aH013100003

20140322aH013100005

20140322aH013100006

20140322aH013100007

20140322aH013100008

20140322e_013101003

20140322e_013101004

72933218

72939875

73031156

73114734

73219765

73252156

73255656

maip1_9

maip3_11

maip4_7

maip4_8

maip5_7

maip5_10

maip5_12

maip6_2

maip6_7

maip6_9

maip7_2

maip8_5

maip8_9

maip10_3

maip10_4

maip10_9 (1)

maip10_9

maip10_12

maip10_15

maip11_2

maip11_3

maip11_4

maip11_5

maip11_6

maip11_7

maip11_8

maip11_9

maip11_11

maip11_12

maip11_13

maip11_14

maip11_15

maip11_16

maip12_7

maip12_11

maip13_3

maip13_6

maip16_5

0j 68 full

பிரிவுகள்:Uncategorized

21.03.2014

0j 58 full

0j 59 full

0j 60 full

0j 62 full

0j 63 full

0j 64 full

481609_1

499921

4854312

20140321a_001107001

20140321a_001107008
21_03_2014_002_011

21_03_2014_002_032

21_03_2014_003_005

21_03_2014_003_010

21_03_2014_005_004

21_03_2014_006_013

21_03_2014_010_026

21_03_2014_016_004

21_03_2014_016_005

21_03_2014_016_010

21_03_2014_016_030

21_03_2014_016_031

21_03_2014_102_003

21_03_2014_102_011

21_03_2014_108_013 (1)

21_03_2014_108_013

n 1526425_847457861937934_651908219_n

20140321a_002107001

20140321a_003101005

20140321a_008101004

20140321a_010101004

20140321aD005100006

20140321aF007100004

20140321aF007100006

20140321aG008100003

20140321aH009100005

20140321aK012100002

20140321aL013100003

20140321aM016100002

20140321aM016100003

20140321aM016100004

20140321aM016100005

20140321aM016100006

20140321aM016100007

20140321aM016100010

41333453

43812406

44059953_1

maip1_3

maip1_4

maip1_9

maip1_12

maip4_2

maip4_15

maip8_13

maip9_2

maip9_6

maip10_2

maip10_10

maip10_14

maip11_5

maip11_7

maip11_8

maip11_9

maip12_3

maip12_8

maip12_10

பிரிவுகள்:Uncategorized

20.03.2014

0j 55 full

0j 56 full

0j 57 full

0j 58 full

20_03_2014_001_007

20_03_2014_001_013

20_03_2014_002_010

20_03_2014_002_024

20_03_2014_002_033

20_03_2014_003_018

20_03_2014_006_008

20_03_2014_007_008

20_03_2014_007_011

20_03_2014_007_014

20_03_2014_007_015

20_03_2014_010_002

20_03_2014_011_014

20_03_2014_011_024

20_03_2014_012_003

20_03_2014_012_005

20_03_2014_016_014

20_03_2014_102_006

20_03_2014_108_005

20_03_2014_253_013

194110

19321406_1

20140320a_001107002

20140320a_001107004

20140320a_01310000a7

20140320a_003100006

20140320a_004101008

20140320a_007100003

20140320a_007101005

20140320a_008101007

20140320a_009101003

20140320a_009101005

20140320a_012101001

20140320a_012101002

20140320a_013100002

20140320a_013100003

20140320a_013100004

20140320a_013100005

20140320a_013100006

20140320a_013100007

20140320aA001100004

20140320aA001100005

20140320aB002100002

20140320aE008100006

20140320aE008100008

20140320aE008100009

20140320aI012100002

20140320aL015100003

193436328_1

193559359_1

194125406

194130171

194135515 (1)

194135515

maip1_9

maip1_15

maip1_16

maip1_18

maip4_8

maip4_11

maip6_9

maip7_2

maip7_3

maip7_5

maip8_6

maip8_13

maip9_8

maip9_10

maip10_2

maip10_9

maip11_2

maip11_3

maip11_4

maip11_8

maip11_9

maip11_10

maip12_4

maip12_5

maip12_6

maip12_9

maip12_12

maip12_13

maip12_14

maip12_15

maip12_18

maip12_20

பிரிவுகள்:Uncategorized

19.03.2014

0j 52 full

0j 53 full

0j 54 full

19_03_2014_001_016

19_03_2014_002_008

19_03_2014_002_013

19_03_2014_003_010

19_03_2014_005_008

19_03_2014_007_003

19_03_2014_007_005

19_03_2014_007_013

19_03_2014_008_010

19_03_2014_008_012

19_03_2014_009_011

19_03_2014_012_008

19_03_2014_013_003

19_03_2014_013_022

19_03_2014_016_009

19_03_2014_016_010

19_03_2014_016_011

19_03_2014_016_013

19_03_2014_102_003

19_03_2014_108_013

19_03_2014_255_013

20140319a_001101004

20140319a_001101006

20140319a_001107002

20140319a_001107005

20140319a_004101010

20140319a_006100002

20140319a_006100008

20140319a_008100003

20140319a_008100006

20140319a_010101003

20140319a_010101009

20140319a_012101003

20140319a_012101005

20140319aD005100004

20140319aE007100002

20140319aI012100001

20140319aK013100001

20140319aK013100004

20140319aK013100005

20140319aK013100006

20140319aK013100007

20140319e_013101004

maip3_6

maip3_7

maip3_9

maip3_10 (1)

maip3_10

maip3_12

maip4_12

maip6_3

maip6_4

maip6_6

maip6_8 (1)

maip6_8

maip6_9

maip6_11

maip7_6

maip7_8

maip8_2

maip8_6

maip8_11

maip9_10

maip10_6

maip11_2

maip11_3

maip11_4

maip11_5

maip11_7

maip11_9

maip11_10

maip11_12

maip11_13

maip12_3

maip12_6

maip12_7

maip12_12

maip12_13

maip13_7

maip13_8

maip13_9

maip14_5

பிரிவுகள்:Uncategorized

02.03.2014

21_11_2013_016_007

0j 01 full

0j 02 full - Copy

0j 02 full

0j 03 full - Copy

0j 03 full

0j 05 full - Copy

0j 05 full

0j 06 full

0j 07 full

01_03_2014_012_005

01_03_2014_012_028

01_03_2014_013_014

01_03_2014_022_022

02_03_2014_001_009

02_03_2014_002_011_001

02_03_2014_002_036

02_03_2014_002_038

02_03_2014_005_003

02_03_2014_005_005

02_03_2014_005_016

02_03_2014_007_005

02_03_2014_007_006

02_03_2014_007_011

02_03_2014_008_008

02_03_2014_008_010

02_03_2014_008_012

02_03_2014_009_015

02_03_2014_012_003_001

02_03_2014_012_004

02_03_2014_012_005

02_03_2014_012_008

02_03_2014_012_010

02_03_2014_012_012

02_03_2014_012_013 (1)

02_03_2014_012_013

02_03_2014_012_014 (1)

02_03_2014_012_014

02_03_2014_012_016

02_03_2014_012_018_001

02_03_2014_101_008

02_03_2014_102_012_001

02_03_2014_103_006

02_03_2014_103_008

02_03_2014_107_003

02_03_2014_108_020

02_03_2014_112_005

02_03_2014_112_012

02_03_2014_402_011

02_03_2014_404_009

02_03_2014_405_003

02_03_2014_409_006

1731946_1

16553203_1

17246703_1

17333437_1

17353393_1

20140301a_009101005

20140301e_014101009

20140302a_001101001

20140302a_002101003

20140302a_002101005

20140302a_003101003

20140302a_007101002

20140302a_008100005

20140302a_008100008

20140302a_008101002

20140302a_008101005

20140302a_011100001

20140302a_011100004

20140302a_011100005

20140302a_012101009

20140302aA001100004

20140302aA001100005

20140302aA001100008

20140302aA001100009

20140302aF009100001

20140302aI010100003

20140302aI010100005

20140302aL013100001

20140302e_013101007

20140302e_015101009

164716187_1

165444515_1

165912578

165946734_1

173834656

maip1_4

maip1_6

maip1_8

maip1_13

maip2_4

maip3_6

maip3_12

maip4_4

maip4_5

maip4_6

maip4_8

maip4_12

maip5_2

maip5_9

maip5_10

maip6_5

maip6_6

maip6_8

maip6_12

maip8_4

maip10_2

maip10_3

maip10_9

maip11_6

maip14_3

maip14_8

maip14_9

maip14_12

பிரிவுகள்:Uncategorized